தண்ணீரில் தலைவர்கள்

 
கண்ணீரில் பொதுமக்கள்

அரசியல் கட்சிகளின் பிரச்Œõரம் ‹டுபிடித்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் @காடை வெயிலின் தாக்கமும் ‹டிபிடித்துள்ளது.

மாநகரம் முழுவதும் அரசியல் கட்சிகளின் @வட்பாளர்கள் ஓட்டுக்@கட்டவண்ணம் உள்ளனர்.

பாளையங்@காட்டை. மற்றும் திருநெல்@வலி தொகுதியின் @வட்பாளர்கள் ஸ்டார் @வட்பாளர்கள் என்பதாலும். யாதவ மகாŒபை. @தவந்திரர் குல @வளாளர் Œங்கம். @பான்ற Œõதி அமைப்புகளின் @பாட்டியாலும். இரண்டு தொகுதிகளும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

நகரின் எந்த பகுதிக்கு öŒன்றாலும். @வட்பாளர்களை ஆதரித்து அவர்களது கட்சியின் தலைவர்கள் பிரபலங்கள் நடிகர் மற்றும் நடிகைகள். @வட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். தலைவர்கள் அனைவரும் பிரŒõரம் öŒ#யும் பகல் பொழுது முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் @வட்பாளர் உள்பட்ட தலைவர்கள் அனைவரும் @தர்தல் கமிஷன் கெடுபிடியால் Œõதாரண வாகனங்களை பயன்படுத்துவதால் வெயிலின் புழுக்கத்தால் வியர்வையால் தண்ணீரில் நனைந்தது @பால் காணப்படுகின்றனர். தலைவர்கள் தான் இப்படி என்றால் இவர்களை பார்க்கவும் @பச்øŒ ரசிக்கவும் வரும் வாக்காளர்க@ளா தலைவ@ர... உங்கள பாக்கத்தா@ன இவ்@ளா நாளாக காத்திருந்@தன். இன்று மிகவும் நெறுக்கமாக பார்த்து விட்@டன். @பசிவிட்@டன். கைகுழுக்கிவிட்@டன். öŒல்@பானில் படம் பிடித்து விட்@டன். என்று பொதுமக்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்து öŒல்வதை கண்கூடாக காணமுடிகிறது.


இந்த @தர்தல் திருவிழாவை ரசிப்ப@தாடு மட்டுமில்லாமல் உணர்வுபூர்வமாக ருசிக்கவும் தவறவில்லை என்ப@த உண்மை.



பாளை.கண்ணப்பன்

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...